Archives for: May 2011

டிவீட் செய்ய ஏற்ற நேரம் எது? சொல்லும் இணையதளங்கள்.

எப்பொழுது டிவீட் செய்வது என்பதோ, ஒரு நாளுக்கு எத்தனை முறை டிவீட் செய்வது என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது.சுறுசுறுப்பாக இருப்பவர்கள் நாள் முழுவதும் டிவீட் செய்யலாம்.மற்றவர்கள் டிவிட்டர் கணக்கை மறந்து விடாமல் இருக்கும் அளவுக்கு அவப்போது டிவீட் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் சரியான‌ நேரத்தில் டிவீட் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்குமானால் எப்போது டிவீட் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.என்னது டிவீட் செய்ய ஏற்ற நேரமா? அதை எப்படி கண்டுபிடிப்பது […]

எப்பொழுது டிவீட் செய்வது என்பதோ, ஒரு நாளுக்கு எத்தனை முறை டிவீட் செய்வது என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது.சுறுசுறுப்பாக...

Read More »

டிவிட்டருக்கு ஒரு வாலாக ஒரு இணைய தளம்.

டிவிட்டரின் பல‌மும் பலவீனமும் 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு தான்.சொற் சிக்கனத்திற்கு பழகிய கவிஞர்கள் போல டிவிட்டர் பயனாளிகள் இந்த கட்டுப்பாட்டுக்கு பழகிவிட்டனர்.140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கலையும் பயனாளிகளுக்கு இயல்பாகவே சாத்தியமாகிவிடுகிற‌து. டிவிட்டரின் குணம் தெரிந்து அதனை பயன்படுத்த துவங்கிய பின் அதன் 140 எழுத்து வரம்பு ப‌ற்றி குறைப்பட்டு கொள்வதில் அர்த்தமில்லை. ஆனால் 140 எழுத்து போதவில்லையே என்று தீவிர டிவிட்டர் பயனாளிகளும் உணரக்கூடிய தருணங்கள் உண்டு.கூடுதலாக மேலும் சில வரிகளை பகிர்ந்து […]

டிவிட்டரின் பல‌மும் பலவீனமும் 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு தான்.சொற் சிக்கனத்திற்கு பழகிய கவிஞர்கள் போல டிவிட்டர...

Read More »

டிவிட்டரில் விவாதம் செய்த ரவாண்டா அதிபர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்கின்றனர்.தாய்லாந்து பிரதமர்,பிரிட்டன் பிரதமர் என மேலும் சில தேசத்தலைவர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர்.ஆனாலும் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடி என்னும் பெருமை ரவாண்டா நாட்டு அதிபர் பால ககாமேவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்க டிவிட்டரை அவர் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது தான்.பதில் அளித்தது மட்டும் அல்லாமல் தனது நிலையை விளக்கி தொடர் விவாதத்திலும் ஈடுபட்டு வியக்க […]

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்க...

Read More »

நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும் உண்டு.அதற்கு மாறாக ஜனநாயகத்தனமையோடு எதை செய்தாலும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கருத்துக்களை அறிய முற்படுபவர்களும் இருக்கின்றனர். இரண்டு அணுகுமுறைகளிலுமே சாதக பாதக அமசங்கள் உண்டு.அது ஒரு புறம் இருக்க நண்பர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது தான் சரி என நினைப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்க் கிளவுடி என்னும் எந்த செயலி நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதை […]

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும்...

Read More »

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று தெரிவித்தால் ஆசிரியர் ஒருவர் செல்போன் வழியேவே அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவார். இப்படி செல்போன் மூலமே கனிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ச‌ந்தேகங்களை தெளிவுபடுத்தும் செல்போன் செயலியாக  மோடுட்டோ அறிமுகமாகியுள்ளது. அந்த வகையில் செல்போனில் […]

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிரு...

Read More »