பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் நேபாளத்தில் பூகம்பம் தாக்கிய பகுதியின் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் குளோப் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பூகம்பத்தில் பாதிப்பை துல்லியமாக உணர்த்தி பதற வைக்கிறது. ஆனால் பூகம்ப பாதிப்பை உணர்த்துவது மட்டும் அல்ல இந்த படங்களின் நோக்கம். அந்த பாதிப்பை சரி செய்வதில் உதவி மீட்பு பணியில் […]
பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சி...