Archives for: July 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி? வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது? இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால் அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம்,மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே வாட்டர் யுவர் பாடி […]

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப...

Read More »

டிஜிட்டல் லாக்கர் வசதி

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி முக்கிய ஆவணங்களுக்கான பாதுகாப்பு பெட்டகமாக திகழ்கிறது. சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இனி கையில் எடுத்துச்செல்லும் அவசியத்தை குறைத்து, அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன் , டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான வசதியை அளிக்கிறது அரசின் டிஜிட்டல் லாக்கர் திட்டம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆன் -லைன் பாதுகாப்பு பெட்டக வசதி டிஜிலாக்கர் எனும் […]

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி முக்கிய ஆவணங்களுக்கான பாதுகாப...

Read More »

டிஜிட்டல் இந்தியா திட்டம் என்ன சாதிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் கருத்தளவில் நோக்கும் போது தேசத்தையே மாற்றி அமைக்க கூடிய நவீன அம்சங்களை கொண்ட மகத்தான திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் நோக்கம் , இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் இதை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள் பற்றி ஒரு பார்வை; எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருக்கும் காலம் இது. கேமிரா டிஜிட்டலாக மாறிவிட்டது. திரைபடங்களிலும் படச்சுருளும்,படப்பெட்டியும் விடைபெற்று ஹார்ட்டிஸ்க்கும், செயற்கைகோள் ஒளிபரப்பும் வந்திருக்கிறது. பணத்திலும் டிஜிட்டல் மணி […]

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் கருத்தளவில் நோக்கும் போது தேசத்தையே மாற்றி அமை...

Read More »

இரட்டைக்குழந்தைகளால் இணையப்புகழ் பெற்ற ஆஸ்திரேலிய அம்மா!

இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்தால் எல்லா இடங்களிலும் அவர்கள் மீது கவனம் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் ஆஸ்திரேலிய இளம் அம்மா ஒருவர் தனது இரட்டை குழந்தைகளால் இணையம் முழுவதும் புகழ்பெற்றிருக்கிறார்.கூடவே சர்ச்சைக்கும் இலக்காகி இருக்கிறார். இதற்கு காரணம் இரட்டை குழந்தைகள் பற்றி வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் மொத்தமாக பதில் அளிக்கும் வகையில் சுவாரஸ்யமான முறையில் செயல்பட்டது தான். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் 26 வயதான ஆனி நோலன் மூன்று குழந்தைகளுக்கு தாய். மூவரில் […]

இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்தால் எல்லா இடங்களிலும் அவர்கள் மீது கவனம் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் ஆஸ்திரேல...

Read More »

இன்ஸ்டாகிராமில் புத்தக விமர்சனம்

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இப்போது அமெரிக்க வலைப்பதிவாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். யூலி பெய்ட்டர் கோஹன் எனும் அந்த வலைப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் மூலம் புத்தக விமரன்ங்களை வெளியிட்டு வியப்பையும் ஏற்படுத்திருக்கிறார். நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தானே வெளியிட முடியும், புத்தக விமரசனங்களை வெளியிடுவது எப்படி சாத்தியம் என சந்தேகிக்கலாம். இன்ஸ்டாகிராம் தரும் சாத்தியத்தை […]

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிரா...

Read More »