Category: இன்டெர்நெட்

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது. ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல […]

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு...

Read More »

இணையத்தில் வைரலாக பரவிய ஒரு தாயின் ஓவியம் !

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த ஓவியம் வைரலாக பரவிய விதம் சுவாரஸ்யமும், புதுமையும் நிறைந்திருப்பதோடு, இணையத்தின் அன்பான முகத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வழக்கமான வைரல் நிகழ்வுகள் எனில், முதலில் நூற்றுக்கணக்காணவர்களிம் கவனத்தை ஈர்த்து, அதன்பிறகு ஆயிரக்கணக்கிலும், லட்சகணக்கிலும் பகிரப்பட்டு இணையம் முழுவதும் வலம் வருவது என்பது பொதுவான அம்சமாக இருக்கும். தற்போது வைரலாகி உள்ள  அம்மாவின் ஓவியத்தை பொருத்தவரை, முகம் தெரியாத மனிதர்களின் […]

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த...

Read More »

இந்தியாவுக்கு இணையத்தை கொண்டு வந்த முன்னோடிகள்

ஒரு தேசமாக இந்தியா தொழில் புரட்சி துவங்கி மின்னணு புரட்சி வரை பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பேருந்துகளை தவறவிட்டதாக கூறப்படுவதுண்டு. பல்வேறு காரணங்களினால் இந்த போக்குகளில் இந்தியா தாமதமாகவே இணைய வேண்டியிருந்தது. ஆனால், இணையம் எனும் தொழில்நுட்ப விஷயத்தில் அவ்வாறு நிகழவில்லை. உலக அளவில் இணையம் எனும் வலைப்பின்னல் விரியத்துவங்கிய போதே இந்தியா அதில் இணைந்து விட்டது. அதன் பயனை தான் இந்தியர்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். டிஜிட்டல் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு உரிய இடம் இருக்கிறது. இணைய […]

ஒரு தேசமாக இந்தியா தொழில் புரட்சி துவங்கி மின்னணு புரட்சி வரை பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பேருந்துகளை தவறவிட்டதாக கூறப்...

Read More »

விமர்சன சூறாவளியில் பேஸ்புக் – பின்னணியும், முக்கிய கேள்விகளும்!

பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதோ, கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதோ புதிதல்ல. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் இப்போது பெரும் விமர்சன சூறாவளியில் சிக்கியிருக்கிறது. இதன் விளைவாக, பேஸ்புக்கின் (தீய) தாக்கம் தொடர்பாக தீவிரமான கேள்விகளும், விவாதங்களும், விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளன. புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் உலகின் செல்வாக்கு மிக்க சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. பேஸ்புக்கிற்கு எதிரான இந்த விமர்சன சூறாவளியின் மையமாக இருப்பவர் பிரான்சிஸ் ஹாகன். (Frances Haugen […]

பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதோ, கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதோ புதிதல்ல. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு...

Read More »

பேஸ்புக் மோகத்தை குறைக்க வழி செய்த டெவலப்பர் தடை செய்யப்பட்டது ஏன்?

பயனாளிகளின் பேஸ்புக் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு செயலியை யாராவது உருவாக்கினால் பேஸ்புக் என்ன செய்யும் தெரியுமா? அந்த செயலியை தடை செய்வதோடு, அதை உருவாக்கிய நபரையும் பேஸ்புக் தனது மேடையில் இருந்து நிரந்தரமாக தடை செய்துவிடும் என்பது லூயிஸ் பார்க்லேவின் அனுபவத்தில் இருந்து தெரிகிறது. பார்க்லேவின் அனுபவத்தை தெரிந்து கொண்டால் உங்களும் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். ஏனெனில், பயனாளிகளுக்கு பேஸ்புக் அனுபவம் போதையாக மாறிவிடாமல் இருக்கும் நோக்கத்துடன் அவர் உருவாக்கிய சேவையை பேஸ்புக் நீக்கியதோடு, பேஸ்புக்கில் […]

பயனாளிகளின் பேஸ்புக் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு செயலியை யாராவது உருவாக்கினால் பேஸ்புக் என்ன செய்யும் தெரியுமா?...

Read More »