47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்திக்கும் நாம் பார்க்கப்போகும் தேடியந்திரத்துக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் கிடையாது.பெயரைத்தவிர. 48ர்ஸ். இது தான் அந்த புதிய தேடியந்திரத்தின் பெயர். அட இன்னொரு தேடியந்திரமா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம்.இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமான தேடியந்திரம் தான். கூகுலோடு போட்டி போட நினைக்காத இது எதிர்காலத்தில் இணையத்தில் கோலோச்சப்போவதாக சொல்லப்படும் சமூக தேடல் வகையைச்சேர்ந்தது.அதாவது டிவிட்டர் ,பேஸ்புக் […]
47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்த...