சூப்ப‌ரான‌ ச‌மூக‌ தேடிய‌ந்திர‌ம்

47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்திக்கும் நாம் பார்க்கப்போகும் தேடியந்திரத்துக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் கிடையாது.பெயரைத்தவிர. 48ர்ஸ். இது தான் அந்த புதிய தேடிய‌ந்திரத்தின் பெயர். அட‌ இன்னொரு தேடிய‌ந்திர‌மா என்று அலுத்துக்கொள்ள‌ வேண்டாம்.இது உண்மையிலேயே கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ தேடிய‌ந்திர‌ம் தான். கூகுலோடு போட்டி போட‌ நினைக்காத‌ இது எதிர்கால‌த்தில் இணைய‌த்தில் கோலோச்ச‌ப்போவ‌தாக‌ சொல்ல‌ப்ப‌டும் ச‌மூக‌ தேட‌ல் வ‌கையைச்சேர்ந்த‌து.அதாவ‌து டிவிட்ட‌ர் ,பேஸ்புக் […]

47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்த...

Read More »

குறிப்பெடுக்க ஒரு இணையதளம்

இனி வகுப்பறையில் சற்றே கண்ணயர நேர்ந்தாலும் பாடத்தை தவற விட்டோமே என மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன் பிறகு பஸ் பயணத்திலோ அல்லது ரெஸ்டாரண்டில் ஓய்வாக அமர்ந்து கொண்டிருக்கும்போதோ பாடத்தை காதார கேட்டு புரிந்துகொள்ளலாம். பாடத்தின் நடுவே கண்ணயரும் பழக்கம் இல்லாத புத்திசாலி மாணவர்கள் கூட ஓய்வு நேரத்தில் இப்படி பாடத்தை காதார கேட்டு மேலும் தெளிவு பெறலாம்.  இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்பவர்கள் “லிஸின் வாய்ஸ்’ இணைய தளம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். “கையால் […]

இனி வகுப்பறையில் சற்றே கண்ணயர நேர்ந்தாலும் பாடத்தை தவற விட்டோமே என மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன் பிறகு பஸ் பயணத...

Read More »

வாசிக்க புதிய வழி காட்டும் இணையதளம்

இணைய யுகத்திலும் முன் போலவே வாசித்திக்கொண்டிருந்தால் எப்படி?தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாசிப்பு அனுபவமும் மேம்பட வேன்டாமா? இது போன்ற கேள்விக்ளை எழுப்பி அவற்றுக்கு விடையளிக்கும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ‘ரீட் ஈஸி’ இணையதளம்.பெயருக்கு ஏற்ப இந்த தளம் படிப்பதை மேலும் சுலபமாக்கி வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தி தருகிற‌து. வாசிப்பதில் என்ன பெரிதாக புதுமை செய்து விட முடியும்?என்ற சந்தேகம் உண்டாகலாம்.இ புக் ரீடர் போல இன்னும் ஒரு புதிய ரீடரா என்றும் அலட்சியமாக கேட்கத்தோன்றலாம். […]

இணைய யுகத்திலும் முன் போலவே வாசித்திக்கொண்டிருந்தால் எப்படி?தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாசிப்பு அனுபவமும் மேம்பட வேன்...

Read More »

கவிதை கேளுங்கள்;அழைக்கும் இணையதளம்.

  நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிங்போயம் என்பது அந்த இணையதளத்தின் பெயர். கவிதைகளை வெளியிட எததனையோ தளங்கள் இருப்பது போல கவிதைகளை கேட்கச்செய்வதற்கான இணையதளமாக இது அமைகிறது. கவிஞர்கள் இந்த தளத்தில் தங்களது கவிதைகளை தங்கள் குரலிலேயே வெளியிடலாம். இதற்காக கவிஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து தங்கள் கவிதையை வாசிக்க வேண்டியது […]

  நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்...

Read More »

சூர்யகண்ணனின் இணைய முகவரி

சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவரான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக அறிகிறேன்.சக பதிவரான சுதந்திர இலவச மென்பொருள் மூலம் இதனை அறிய முடிந்தது.இந்டஹ் பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை செய்து வருகிறார்.அவரது வாசகர்கள் http://sooryakannan.blogspot.com/ முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம். நண்பர் சூர்யகண்ணன் இந்த செய‌லால் உக்கம் தளராமல் தொடர்ந்து பதிவிட வேண்டும். அன்புடன் சிம்மன். ————–http://sooryakannan.blogspot.com/

சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவரான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக அறிகிறேன்.சக பதிவரான சுதந்திர இலவச ம...

Read More »