Written by: "CyberSimman"

காந்தி நினைவாக எழுத்துரு!

நீங்கள் காந்தியத்தை பின்பற்றுகிறீர்களா என்று கேட்பது போலவே மகாத்மா மீது ஆர்வம் கொண்டவர்களை பார்த்து நீங்கள் காந்திய எழுத்துருக்களை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கலாம் தெரியுமா? மகாத்மா எழுத்துரு இருப்பதை அறிந்திருந்தால் அவரும் உற்சாகத்தோடு ஆம் காந்தி எழுத்துருக்களை தான் பயன்படுத்துகிறேன் என்றும் பதில் அளிக்க கூடும். நீங்களும் கூட மகாத்மா அடிச்சுவட்டில் நடக்க விரும்பினால் காந்தியின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துருவை பயன்படுத்தலாம். மகாத்மா என்றதுமே நினைவுக்கு வரும் அவரது தோற்றத்தின் அடையாளமாகிய வட்ட வடிவ கண்ணாடியை போல […]

நீங்கள் காந்தியத்தை பின்பற்றுகிறீர்களா என்று கேட்பது போலவே மகாத்மா மீது ஆர்வம் கொண்டவர்களை பார்த்து நீங்கள் காந்திய எழுத...

Read More »

தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத்துவங்கியிருக்கும்.அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள். இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும்.சரி வாங்கலாம்,அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்!. இது […]

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கே...

Read More »

ஆன்லைனில் மூக்கு கண்ணாடி வாங்கலாம்!

மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்றால் ஆப்டிகல்சை தேடி தான் போக வேண்டுமா என்ன? இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பொருத்தமாக கண்ணாடியை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம் தெரியுமா? குளோபல் ஐ கிளாசஸ் இணையதளம் தான் இப்படி ஆன்லைனிலேயே மூக்கு கண்ணாடிகளை வாங்கி கொள்ள வழி செய்கிறது. இது இணைய ஷாப்பிங்கின் காலம் என்றாலும் மூக்கு கண்ணாடியை இணையம் வழியே வாங்குவது என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான்.அதோடு உள்ளூர் எல்லையை தாண்டி உலகலாவிய […]

மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்றால் ஆப்டிகல்சை தேடி தான் போக வேண்டுமா என்ன? இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பொ...

Read More »

அதி நவீன கதை எழுதலாம் வாருங்கள்;அழைக்கும் தளங்கள்.

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேரத்தியான கதை சொல்லும் முறைகள் பின்பற்றப்பட்டு நவீன கதை சொல்லும் முறை செழுமையாகி இருக்கிறது. என்ன தான் நேர்த்தியாக நடையில் எழுதப்பட்டிருந்தாலும் தீவிர இலக்கியம் உடபட தற்போதைய கதை சொல்லும் முறையே காலாவதியாகிவிட்டது என வாதிடும் நவீன இலக்கிய விமர்சகர்களும் இருக்கின்றனர்.நமக்கு பழக்கப்பட்ட இந்த ஒற்றை கோட்டிலான (லீனியர்)கதை சொல்லலில் இருந்து விலகி நான் […]

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சி...

Read More »

சல்மான் ருஷ்டிக்கு வந்த டிவிட்டர் சோத‌னை.

சல்மான் ருஷ்டியை போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளரை பார்த்து நீங்கள் தான் உண்மையான ருஷ்டியா? என்று எல்லோரும் கேட்க துவங்கினால் எப்படி இருக்கும்?இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை,நீங்கள் தான் ருஷ்டி என்பதை நிருபித்து காட்ட முடியுமா?என்று பரிட்சை வைப்பது போல கேள்விகள் கேட்டால் எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் நடக்ககூடும் என்று நம்புவதற்கே கஷ்டமாக இருந்தாலும் ருஷ்டி இத்தகைய சோதனைக்கு தான் ஆளாகியிருக்கிறார். ருஷ்டியை இலக்கிய ரீதியாக அறிந்திறாதவர்கள் கூட சர்ச்சையின் நாயகர் என்ற வகையில் அவரை அறிந்திருக்க […]

சல்மான் ருஷ்டியை போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளரை பார்த்து நீங்கள் தான் உண்மையான ருஷ்டியா? என்று எல்லோரும் கேட...

Read More »