Written by: "CyberSimman"

ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்

உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த‌ ஆர்வ‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ ஒரு ஒட்டகச்சிவிங்கியை வ‌ரையுங்க‌ள். வ‌ரைந்த‌தும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள். காரணம் இந்த தள‌ம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளில் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக‌ இருக்கும். எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம். இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் மிக‌வும் […]

உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது. வரை...

Read More »

டிவிட்டரில் அரசியல் விவாத‌ம்

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் விவாதித்தால் எப்படியிருக்கும். ஆர்லான் ஸ்பெக்டர் ம‌ற்றும் சக் கிராஸ்லே விவாதித்தது போல அருமையாக இருக்கும். இருவரும் அமெரிக்க எம் பி க்கள் .ஸ்பெக்டர் ஜனநாயக கட்சியைச்சேர்ந்தவர் .கிராஸ்லே குடியரசுக்கட்சியை சேர்ந்தவர். அமெரிக்க அரசு உத்தேசித்துள்ள சுகாதரத்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருக்கிற‌து. அமெரிக்காவில் இந்த திட்டம் நாடு தழுவிய […]

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல...

Read More »

மற‌தியை ம‌ற‌க்க‌ ஒரு இணைய‌ த‌ள‌ம்

விழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு பழக்கம்.மறதியோடு சோம்பலும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம்.செய்ய வேண்டும் என நினைக்கும் வேலையை மறந்து விட்டு த‌விப்பது சோம்பலினாலும் தானே. உடனே செய்து முடிக்கும் பழக்கம் மற்றும் தள்ளிப்போடுவதை தவிர்க்கும் பழக்கம் இரண்டு இருந்தால் மற‌தியால் தவிக்க வேண்டியதில்லை. மறந்து விடும் வேலையை நினைவு படுத்திக்கொண்டேயிருக்கும் தந்தையோ, மனைவியோ, நண்பனோ இருப்பதும் நல்லது தான். இப்படி நல்ல […]

விழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு...

Read More »

டிவிட்டரில் மகாபாரதம்

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரசர்கள் என்பது உண்மைதானா? இப்படி ஆச்சர்யப்படுவது பீமன். தொடர்ந்து பீமன்,இது நாள் வரை நாங்கள் காட்டில் வசித்து வந்தோம் என்று குறிப்பிடுகிறான்.முனிவர்கள் தந்தையை மன்னர் என்றே அழைப்பார்கள் .அப்போது என‌க்கு எதுவும் புரியாது என்று பீமன் தொடர்கிறான். மேற்கொண்டு பீமன் சொல்வதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிரது அல்லவா? அது தான் மகாபாரதத்தின் சிறப்பு. ஒரு கதையாக அந்த காவியம் ஏற்படுத்தக்கூடிய ஆர்வம் அபூர்வமானது. […]

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரச...

Read More »