முதல் முறையாக சந்திப்பவர்களிடம் யாதொரு அறிமுகமும் இல்லாமல் சரளமாக பேசும் கலை எல்லோருக்கும் வந்துவிடாது.வரம் வாங்கி வந்தது போல மிகச்சிலர் தான் பார்த்த மாத்திரத்திலேயே நட்போடு பேசத்துவங்கி புதிய நட்பை ஏற்படுத்தி கொண்டு விடுவார்கள்.ஆனால் பலருக்கு புதியவர்களை எதிர்கொள்ளும் போது என்ன பேசுவது,எப்படி பேசுவது என குழப்பமாக இருக்கும். இப்படி தய்க்கம் கொண்டவர்கள் எந்த் இடத்திலும் சகஜமாக உரையாட உதவும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக அறிமுகம் இல்லாதவரிடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கான முதல் அடியை […]
முதல் முறையாக சந்திப்பவர்களிடம் யாதொரு அறிமுகமும் இல்லாமல் சரளமாக பேசும் கலை எல்லோருக்கும் வந்துவிடாது.வரம் வாங்கி வந்தத...
