ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்முனைவோரின் ஸ்டைல்.தொழில்முனைவோர் மட்டும் அல்ல நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களும் புதியவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பாக மதிய உணவு நேரத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் ஏற்கனவே ஒரளவேனும் அறிமுகமானவர்களை தான் இப்படி மதிய உணவுக்கு அழைக்க முடியும்.முற்றிலும் அறிமுகமில்லாதவர்களை சேர்ந்து சாபிட அழைப்பதோ அல்லது புதியவர்களோடு அரட்டை அடித்தபடி சாப்பிடுவதோ கொஞ்சம் கடினமானது தான். இருப்பினும் […]
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்...
