Category: இணைய செய்திகள்

பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது. ‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக […]

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்...

Read More »

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கானதாக இருக்கிறது என்பது தான்.அதாவது இணைய பக்கங்களை பார்ப்பதற்கான மவுஸ் குறி வலது கை பழக்கம் கொண்டவர்களின் கை வாகிற்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் பலரும் இதனை பொருட் படுத்தியதாக தெரியவில்லை.ஆனால் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் என்ன செய்வார்கள்? இடது கை […]

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை. அந்த விஷயம் இண்டெர்நெட்...

Read More »

சாக்பிஸ் இணையதள அறிமுகத்திற்கு நன்றி

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கும்,ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும் பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன். மேலும் சமூக மாற்றத்திற்கு இணையம் உதவும் விதம் குறித்தும் ஈடுபாட்டோடு எழுதி வருகிறேன்.தொழில்நுட்பத்தை மாற்றத்திற்கான வழியாகவே நான் கருதுகிறேன். இந்த பணிக்கு ஊக்கும் அளிக்கும் வ‌கையில் எனது வலைப்பதிவை சாக்பீஸ் இணையதளம் பாராட்டுதலோடு அறிமுகம் செய்துள்ளது. […]

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கு...

Read More »

பேஸ்புக் வழி தண்டனைகள்!

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதென்ன பேஸ்புக் தண்டனை? பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் புதுமையான தண்டனை! பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ அல்லது தவறு செய்தாலோ ஒரு சில பெற்றோர்கள் இப்போது கோபம் கொள்வதில்லை;அட்வைஸ் செய்வதில்லை.மாறாக பேஸ்புக் வழியே தண்டனை […]

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத ப...

Read More »

பாட்டிக்காக‌ பேரன் உருவாக்கிய வீடியோ கேம்!

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படிக்கும் சிறுவன் தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கினால் அது கொஞ்சம் வியப்பானது தானே. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டைலன் வியாலே என்னும் சிறுவன் தான் இப்படி தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கியிருக்கிறான்.சிறு வயதீலேயே கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் கோடிங் போன்ற விஷய‌ங்களில் புலியாக இருக்கும் ஹைடெக் பிள்ளைகள் பலர் இருக்கவே செய்கின்ற‌னர்.பத்து வயதிலேயே இணையதளம் வடிவமைக்கும் கில்லாடிகளும் […]

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படி...

Read More »