இணையம் மூலம் சம்பாதிப்பது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்: இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம் தான் விஷயமே. இந்த கட்டுரை முன் வைத்து அலசும் கேள்விக்கு உண்மையான பதிலும் அந்த ஏமாற்றமே. ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்குள் நிச்சயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த கேள்விக்கு ஏமாற்றம் தராத பதில் அளிக்காமல் இருக்கவே இந்த ஆரம்ப எச்சரிக்கை. இனி தயங்காமல் வாசிக்கவும்! இணையத்தின் மூலம் சம்பாதிப்பது எப்படி? இது அந்த கேள்வி! […]

இந்த கட்டுரையை துவங்கும் முன் முதலில் ஒரு டிஸ்கிளைமர்: இந்த கட்டுரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றம...

Read More »

இனியும் வேண்டாம் கூகுள்!

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில், பிரவுசர், எழுதி, சேமிப்பு, வரைபடம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவற்றில் பல பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் இவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், கூகுள் சேவை மீது பலவிதமான தனியுரிமை மீறல் புகார்கள் கூறப்படுகின்றன. அண்மையில் கூட, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம், இருப்பிட தகவல்களை பகிர விருப்பமில்லை […]

இணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில...

Read More »

சமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்?

நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம். அதாவது ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருந்து பார்க்கலாம். எதற்காக இந்த பரிசோதனை? சமூக ஊடகம் நம் வாழ்வில் எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொள்வதற்காக தான். இத்தகைய பரிசோதனையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு ஊக்கம் தேவை எனில், இதே போன்ற பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த […]

நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம்...

Read More »

பருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்!

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலை மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப்பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், வெப்ப நிலை […]

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இ...

Read More »

நோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி

நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு மிக முக்கியமான விவாதத்திற்கான மைய பொருளாக அமைந்திருக்கிறது. நோபல் பரிசு தேர்வு பெண் விஞ்ஞானிகளின் பங்கு அற்ப சொற்பமாக இருப்பது ஏன் எனும் அடிப்படையான கேள்வி, விஞ்ஞானத்தில் பெண்களின் பங்கு புறக்கணிக்கப்படுவது ஏன் எனும் கேள்வியாகவும் எதிரொலிப்பதை கேட்க முடிகிறது. இயற்பியல் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கனடா […]

நோபல் பரிசு அறிவிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. பல நேரங்களில் விவாதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையி...

Read More »