இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறது. நெகிழ்ச்சியோடு அவரை நினைத்துப்பார்க்கிறது. இனி எப்போதும் நினைவில் வைத்திருக்கவும் செய்யும். ஏனெனில் மறைந்த ஜான் பெரி பார்லோ, இணையத்தின் ஆன்மாவை உணர்ந்தவர், அது காக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தவர். எல்லையில்லான புதிய உலகாக உருவெடுத்த சைபர்வெளியின் சுதந்திர தன்மையை பிரகசனம் செய்தவர். அதற்காக இடைவெளி இல்லாமல் போராடி வந்தவர். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இணைய சுதந்திரத்தின் […]
இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெர...
