நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை தவறவிட்டிருந்தாலும் பரவாயில்லை, நோப்ல பரிசுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். நோபல்பிரைஸ்.ஆர்ஜி (http://www.nobelprize.org/ ) எனும் அந்த இணையதளத்தில் இந்த ஆண்டு விருது பெற்ற மேதைகள் மற்றும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதற்கான […]

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின...

Read More »

ஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்

ஆண்ட்ராய்டு சிலைகள் கூகிள், நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தை தரவல்லது என கூகிள் சொல்கிறது. இதில் நோட்டிபிகேஷன் பெறுவதை கட்டுபடுத்தும் வசதி இருக்கிறது. போனை பயன்படுத்தும் போது கால் வந்தால் இடையூறாக தோன்றாது. நோட்டிபிகேஷன் யாரிடம் இருந்து வருகின்றன என்பதை பொறுத்து புத்திசாலித்தனமாக ரேங்க் செய்யப்படும் . பேட்டரி சேமிப்பு வசதி கூடுதலாக […]

ஆண்ட்ராய்டு சிலைகள் கூகிள், நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்...

Read More »

மழையை கொண்டாடும் வானிலை வலைப்பதிவர்கள்

சென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? இன்னும் எத்தனை நாள் மழை தொடரும்? இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது? இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா? இப்படி வானிலை தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் சென்னையின் வானிலை வலைப்பதிவர்களின் இணையதளங்களுக்கு விஜயம் செய்யுங்கள். வானிலை விவரங்கள் பற்றியும் மழை பற்றியும் லேட்டஸ் அப்டேட்களை தெரிந்து கொள்வதோடு நீங்கள் […]

சென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ...

Read More »

உலகமே ஒரு வலைப்பின்னல்-2

(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை – கெவின் ஆஷ்டன் , இண்டெர்நெட் ஆப் திங்ஸ் முன்னோடி) எல்லோருக்கும் இணைய இணைப்பு சாத்தியமாகுமா ? பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இணையவசதியை பயன்படுத்தக்கூடிய நிலை வருமா? இணைக்கப்பட்ட உலகம் என வர்ணிக்கப்படும் நிலையை மீறி இணைய வசதி இல்லாமல் 440 கோடி பேர் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. இந்த நிலையில் உலகில் உள்ள பொருட்களை எல்லாம் […]

(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை – கெ...

Read More »

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் […]

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக...

Read More »