மீண்டும் மும்பையில் குண்டுவெடிப்பு.மீண்டும் உயிர்பலிகள். இந்தியாவின் நிதி தலைநகரம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காவதிலும் முதலிடம் வகிப்பது வேதனையை அளிக்கிறது.இந்த வேதனைக்கு மத்தியிலும் ஆறுதல் என்னவென்றால் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் இணையம் முன்னணியில் இருந்தது தான். மும்பையின் ஜாவேரி பசார் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடித்து பலரை பலியாக்கிய செய்தி வெளியாகத்துவங்கி பதட்டம் உண்டான நிலையில் குண்டுவெடிப்பு தகவல்களை மறுஒலிபரப்பு செய்வதிலும்,நேசக்கரம் நீட்டுவதிலும் இணையவாசிகள் ஈட்டுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க முற்பட்டனர். குண்டுவெடிப்புக்கு முதலில் விழித்து கொண்டது […]
மீண்டும் மும்பையில் குண்டுவெடிப்பு.மீண்டும் உயிர்பலிகள். இந்தியாவின் நிதி தலைநகரம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காவதிலும்...
