கொஞ்சம் கவித்துவமாகவே துவங்கலாம். எனக்குள் இருக்கும் காட்டு மனிதனை எப்போது வெளியே விடலாம் சொல் என்பது சுப்பிரமணிய ராஜுவின் கவிதை வரி. எனக்குள் இருக்கும் நிபுணரை எப்போது வெளியே விடட்டும் சொல் என்று கேட்க நினைத்தால் ஸ்மார்ட்டரர் அதற்கான இணைய வாயிலை திறந்து வைக்கிறது. ஸ்மார்ட்டரரை கொஞ்சம் சுவாரஸ்யமானது கொஞ்சம் பயனுள்ளது என்று சொல்லலாம்.அப்படியே உங்கள் ஈகோவுக்கு தீனி போடக்கூடியது என்றும் சொல்லலாம்.ஆனால் உங்களுக்கு நீங்களே கொம்பு சிவி விட்டு கொள்ளும் வகையில் இல்லாமல் உங்களை நீங்களே […]
கொஞ்சம் கவித்துவமாகவே துவங்கலாம். எனக்குள் இருக்கும் காட்டு மனிதனை எப்போது வெளியே விடலாம் சொல் என்பது சுப்பிரமணிய ராஜு...
