சில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கலாம் என்று பாக்கெட்டிலோ பர்ஸிலோ கையை விட்டுப் பார்த்தால் சோதனையாக சில்லரை இல்லாமல் இருக்கும். பெட்டிக்கடையில், வணிக வளாகங்களில், ரெயில் நிலையங்களில், ரேஷன் கடைகளில் என பல இடங்களில் சில்லரை தட்டுப்பாட்டை எதிரகொள்ளும் அனுபவம் ஏதாவது ஒருநேரத்தில் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும். இந்த அனுபவம் பொதுவானதுதான் என்றாலும், இந்த சிக்கலுக்கு தீர்வாக ஒரு இணையதளம் அமைக்கலாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? அமெரிக்காவைச் சேர்ந்த […]
சில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொ...
