அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக தாய்மார்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இந்த இணைய கோபம் சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவன் திருவிழாவின் போது நடந்த சம்பவத்திலிருந்து இந்த கதை ஆரம்ப மாகிறது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் வசித்து வரும் அந்த பெண்மணி தன்னை ஒரு காவலரின் மனைவி என்று மட்டுமே அழைத்துக் கொள்கிறார். ஹாலோவன் […]
அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக த...
