ரஷ்யா என்றதும் காபல்நிகோவ் (ஏகே 47 துப்பாக்கிகள் ) பலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் தாஸ்தயேவஸ்கியை அறிந்த டிஜிட்டல் தலைமுறைக்கு ரஷ்யா என்றதும் நினைவுக்கு வருவது ராஸ்கோல்நிகோவ் தான். ராஸ்கோல்நிகோவ் பெயரை பார்த்ததுமே, தாஸ்தயேவஸ்கியின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நினைவுக்கு வரும். அப்படியே, இந்த நாவலுக்கும், வாசிப்பு அனுபவத்தில் இருந்து பொதுவாக விலகியிருப்பதாக சொல்லப்படும் டிஜிட்டல் தலைமுறைக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகமும் வரலாம். விஷயம் […]
ரஷ்யா என்றதும் காபல்நிகோவ் (ஏகே 47 துப்பாக்கிகள் ) பலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் தாஸ்தயேவஸ்கியை அறிந்த டிஜிட்டல் தலை...
