உலகம் மரங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அதற்காக நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்க ளும் சரி, கணிசமாகவே இருக்கின்றனர். . இவர்களில் பெரும்பாலானோர், காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்படுவதால் பூமிக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருப்பவர்கள். இதனை தடுப்பதோடு, மாற்று மருந்து முயற்சியாக புதிய மரங்களை புவியெங்கும் நட வேண்டும் என்றும் விரும்புகிறவர்கள் இவர்கள். இத்தகைய மனிதர்களின் நல்முயற்சியால் பல இடங்களில் பல்வேறு விதமாக மரக்கன்றுகளை நட்டு பேணி பாதுகாக்கும் திட்டங்கள் […]
உலகம் மரங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அதற்காக நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்று துடிப்பவ...