சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்படுகிறார். பாபேஜ் உருவாக்க உத்தேசித்த அனல்டிகல் இஞ்சின் எனப்படும் முன்னோட்ட கம்ப்யூட்டர் இயந்திரத்தின் மூலம் செயல்படுத்தக்கூடிய முதல் அல்கோரிதமை எழுதியவர் என்பதே அடா லவ்லேசின் சிறப்பு. அந்த வகையில் அடா லவ்லேஸ் முன்னோடி கம்ப்யூட்டர் பெண்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். கோடிங் உலகில் பெண்களுக்கான ஊக்கமாகவும், முன்னுதாரணமாகவும் கருதப்படுகிறார். கம்ப்யூட்டர் உலகில் அடா லவ்லேஸ் பங்களிப்பை நினைவு கூறும் […]
சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்ப...