நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன் “கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” பகுதி II எந்தப் படைப்பாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அது நிறைய பேரைப் போய்ச் சேர வேண்டும். அமுதம் எழுத்துருக்களை ‘வெப்’பில் இலவசமாகக் கொடுக்கும்போது நிறையப் பேரைச் சென்றடைந்தது. உலகத்தில் எதுவும் இலவசம் கிடையாது. இந்தப் பணிகளை இலவசம் என்று சொல்ல முடியாது, பயன்படணும். ஒரு கம்ப்யூட்டர் வீட்டிலிருந்தால்கூட நான்கைந்து பேர் பயன்படுத்துகிறார்கள். இன்றும் கணினியில் தமிழைப் பயன்படுத்த முடியும் என்பதை ஒரு அதிர்ச்சியோடுதான் பார்க்கிறார்கள். […]
நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன் “கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” பகுதி II எந்தப் படைப்பாக இருந்தாலும்,...
