Tagged by: online

எலிசா விளைவும், ஏஐ புரிதலும்!

முதல் சாட்பாட்டான எலிசாவில் இருந்து நவீன ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி தொழில்நுட்ப நோக்கில் மிகவும் முன்னேறி வந்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் எலிசாவில் இருந்து சாட்ஜிபிடி அதிகம் வேறுபட்டுவிடவில்லை. ஏனெனில் எலிசாவுக்கும் எதுவும் புரிந்ததில்லை. எலிசாவை விட லட்சம், கோடி மடங்கு மேம்பட்டதாக கருதப்படும் சாட்ஜிபிடியும் எதையும் புரிந்து கொள்வதில்லை. சாடிஜிபிடியுடன் உரையாடி அதன் பதில் அளிக்கும் ஆற்றலால் வியந்து போனவர்களுக்கு, சாட்ஜிபிடியையும் எதையும் புரிந்து கொள்வதில்லை என சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தலாம். எதையும் புரிந்து கொள்வதில்லை எனில், […]

முதல் சாட்பாட்டான எலிசாவில் இருந்து நவீன ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி தொழில்நுட்ப நோக்கில் மிகவும் முன்னேறி வந்திருக்கலாம்....

Read More »

சாட்ஜிபிடி ஒரு புதிய அறிமுகம்

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு இன்னொரு முகம் என பல முகங்கள் இருப்பதால், பலரும் சாட்ஜிபிடியை எப்படி அறிமுகம் செய்கின்றனர் என்று கவனிப்பது அவசியம். அந்த வகையில் ஜோஷ் பெர்சின் (https://joshbersin.com/2023/01/understanding-chat-gpt-and-why-its-even-bigger-than-you-think/ ) என்பவரின் சாட்ஜிபிடி அறிமுகத்தை இங்கே பார்க்கலாம். ஒவ்வொருக்கும் சாட்ஜிபிடி பற்றியும், ஏஐ பற்றியும் ஒரு கருத்து இருக்கிறது என தனது அறிமுகத்தை துவங்கும் பெர்சின், எளிமையாக கூறுவது என்றால், […]

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு...

Read More »

உலகின் முதல் சமூக ஊடக சேவை எது?

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழையாக அமையலாம். எனவே இந்த பதிவின் நோக்கத்திற்கு ஏற்ப, புத்தாயிரமாண்டுக்கு முன் இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என கேட்டுக்கொள்ளலாம். இப்படி சொல்வதற்கான காரணம், இந்தியாவில் 1995 ல் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமானாலும், பரவலான பயன்பாட்டிற்கு வர மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த […]

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழை...

Read More »

திரைக்கதை என்றால் என்ன?- அட்கின்சன் அளிக்கும் விளக்கம்!

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த வரிசையில் கிளிப் அட்கின்சனை (Cliff Atkinson ) குறிப்பிட விரும்புகிறேன். உடனே அட்கின்சனும் திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருப்பதாக நினைக்க வேண்டாம். அட்கின்சன் திரைத்துறையுடன் நேரடி தொடர்பு இல்லாதவர், தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால், திரைப்படங்களின் ஆதார அம்சத்தில் அவருக்கு நாட்டமும் அதைவிட முக்கியமாக நிபுணத்துவமும் இருக்கிறது. கதை […]

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்க...

Read More »

தவளைகளுக்கான சமூக வலைப்பின்னல் தளம்

இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இந்துவின் காமதேனு மின்னிதழில் விரிவாக தொடராக எழுதியிருக்கிறேன். எனவே, இப்போது நாம் பார்க்க இருக்கும் தவளை வலைப்பின்னல் மற்றுமொரு புதுமையான சமூக வலைப்பின்னல் தளம் என நினைத்துவிட வேண்டாம். தவளை கூச்சல் என பொருள் படும் இந்த தளம் உண்மையில் ஒரு சமூக ஊடக கேலி தளம். அதாவது நம்முடைய சமூக வலைப்பின்னல் பழக்கங்களை விமர்சிக்கும் […]

இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இ...

Read More »