சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள் அதிக தகவல்களை வெளிப்படுத்தக்கூடியது என்கின்றனர். அந்த வகையில் சிறு தரவு பெரும் வெள்ளம் தான். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆழமான கட்டுரைகளை எழுதி வரும் ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ரச்சேல் தாமஸ், கண்காணிப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு அம்சங்கள் எனும் கட்டுரையில், தரவுகள் சார்ந்த தனியுரிமை பொது நலன் நோக்கிலானது எனும் கருத்தை வலியுறுத்தும் போது […]
சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள்...
