
ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது.
ஷார்ஜாவின் சனையா 6 என்னும் பகுதியில் அந்த தம்பதி காரை இயங்கிய நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர்.காரின் பின் சீட்டில் அவர்களின் குழந்தையும் இருக்கிறது.உள்ளே குழந்தை இருப்பதை கவனிக்கமாலே அந்த காரை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
குழந்தையையும் காரையும் காணாதது கண்டு திடுக்கிட்ட தம்பதி உடனே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசாரும் டேடலில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு குழந்தை காரோடு காணாமல் போன விவரத்ததை டிவிட்டரிலும் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.அந்த குறும்பதிவை பார்த்த ஷார்ஜாவின் டிவிட்டர் பயனாளிகள் அதனை தங்கள் பக்கத்தில் ரீடிவீட் செய்தனர்.
இப்படியாக அந்த தேடல் செய்தி ஷார்ஜா டிவிட்டர் பயனாளிகள் வட்டாரத்தில் ப்ரவியது.
சில மணி நேரங்கள் கழித்து அகமது இப்ராகிம் என்பவர் காரை ஓரிடத்தில் பார்த்ததாக டிவிட்டர் மூலம் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று பார்த்த போது காரு இருந்தது.காரில் குழந்தையும் பத்திரமாக இருந்தது.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் சரியான தகவல் கொடுட்த இப்ராகிமுக்கும் போலீசார் நன்றி தெரிவித்து கொண்டனர்.
அதோடு குழந்தை காரில் இருப்பதை கவனிக்காமல் இருந்த அலட்சிய தந்தைக்கும் அட்வைஸ் செய்துள்ளனர்.
இப்படி தேடலில் டிவிட்டர் கைகொடுத்த உதாரணங்கள் பல உண்டு.இது லேட்டஸ்ட்.

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது.
ஷார்ஜாவின் சனையா 6 என்னும் பகுதியில் அந்த தம்பதி காரை இயங்கிய நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர்.காரின் பின் சீட்டில் அவர்களின் குழந்தையும் இருக்கிறது.உள்ளே குழந்தை இருப்பதை கவனிக்கமாலே அந்த காரை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
குழந்தையையும் காரையும் காணாதது கண்டு திடுக்கிட்ட தம்பதி உடனே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசாரும் டேடலில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு குழந்தை காரோடு காணாமல் போன விவரத்ததை டிவிட்டரிலும் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.அந்த குறும்பதிவை பார்த்த ஷார்ஜாவின் டிவிட்டர் பயனாளிகள் அதனை தங்கள் பக்கத்தில் ரீடிவீட் செய்தனர்.
இப்படியாக அந்த தேடல் செய்தி ஷார்ஜா டிவிட்டர் பயனாளிகள் வட்டாரத்தில் ப்ரவியது.
சில மணி நேரங்கள் கழித்து அகமது இப்ராகிம் என்பவர் காரை ஓரிடத்தில் பார்த்ததாக டிவிட்டர் மூலம் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று பார்த்த போது காரு இருந்தது.காரில் குழந்தையும் பத்திரமாக இருந்தது.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் சரியான தகவல் கொடுட்த இப்ராகிமுக்கும் போலீசார் நன்றி தெரிவித்து கொண்டனர்.
அதோடு குழந்தை காரில் இருப்பதை கவனிக்காமல் இருந்த அலட்சிய தந்தைக்கும் அட்வைஸ் செய்துள்ளனர்.
இப்படி தேடலில் டிவிட்டர் கைகொடுத்த உதாரணங்கள் பல உண்டு.இது லேட்டஸ்ட்.






0 Comments on “டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை.”
EZ (Easy) Editorial Calendar
நல்ல பயனுள்ள தகவல்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
திண்டுக்கல் தனபாலன்
சுவாரஸ்யமான தகவல்… நன்றி…
Pingback: உதவிக்கு வந்த டிவிட்டர். | Cybersimman's Blog