Archives for: December 2020

மெய்நிக தேநீர் அருந்துவோம் வாருங்கள்!

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள். விதிவிலக்காக அமைந்த ஜன்னலோர காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம் தவிர, ( ஒருசிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம்),இந்தியாவில் கொரோனா சூழலை எதிர்கொள்ள ஆசுவாசம் அளிக்கும் இணையதளங்கள் அமைக்கப்படவில்லை. இந்தக்குறையை போக்கும் வகையில் அமைகிறது கிராப்சாய்.ஆன்லைன் (https://www.grabchai.online/ ) இணையதளம். சாய் என இந்தியில் குறிப்பிடப்படும் தேநீர் இந்தியர்களின் தேசிய பானம் போன்றது. அதிலும் பணியிடத்தில் இருக்கும் போது […]

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள...

Read More »

தனிமை சூழலில் நட்பு வளர்க்கும் இணையதளம்

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம். கொரோனாவை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட பொதுமுடக்க சூழலில், தனிமை தோழமையை தேடிக்கொண்டு ஆறுதல் அடைய வழி செய்தது இந்த தளம். அந்த வகையில், கொரோனா கொடுஞ்சூழலில் பெரும் ஆசுவாசம் அளித்த இணையதளமாக இது அமைகிறது. இணையத்தில் நட்பு வளர்க்க உதவும் இணையதளங்களு குறைவில்லை. நன்கறியப்பட்ட பேஸ்புக் வகை வலைப்பின்னல் தளங்கள் முதல், திடிர் உரையாடலுக்கு வழி செய்யும் சாட்ரவுளெட் ( ) […]

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம்...

Read More »

கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை !

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்கள், யுபிஐ சார்ந்த சேவைகள் வாயிலாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இப்படி டிஜிட்டல்மயமாகி இருப்பது பண பரிவர்த்தனை மட்டும் அல்ல, கடன் வசதியும் தாம். ஆம், இப்போது டிஜிட்டல் கடன் பெறுவது எளிதாகி இருக்கிறது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் டிஜிட்டல் கடன் வழங்குகின்றன. அடிப்படையில் பார்த்தால், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் […]

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்...

Read More »

வியக்க வைக்கும் வருங்கால மருத்துவம்

தொழில்நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு துறையிலும் நவின தொழில்நுட்பம் இரண்டற கலந்திருப்பதோடு, இதுவரை நினைத்து பார்க்க முடியாத விஷயங்களையும், புதிய பயன்பாடுகளையும் சாத்தியமாக்கி வருகிறது. மருத்துவ துறையில் இதற்கு விலக்கல்ல. மருத்துவ துறையில் ஏற்கனவே தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருங்கால மருத்துவத்தில் தொழில்நுப்டத்தால் நிகழக்கூடிய பல்வேறு அற்புதங்களை கொஞ்சம் சாம்பிள் பார்க்கலாம்:   மருத்துவ மாயக்கண்ணாடி தொழில்நுட்ப உலகில் ஏ.ஆர் (AR ) , வி.ஆர் (VR ) பற்றி […]

தொழில்நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு துறையிலும் நவின தொழில்நுட்பம் இரண்டற கலந்த...

Read More »

கோவையின் கியர் மனிதர் எனும் மாமனிதர்

சிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறுவனர் பி.சுப்பிரமணியம் பற்றி அருமையான விதத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இப்போது சிம்ப்ளிசிட்டி பற்றி அறிமுகம் செய்துவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். சிம்ப்ளிசிட்டி இணையதளம் தொடர்பான அறிமுகத்தை, இணைய மலர் மின்மடலில் வாசிக்கலாம். இப்போதைக்கு, பி.சுப்பிரமணியம் பற்றி பார்க்கலாம். சுப்பிரமணியம் கோவையின் கியர் மனிதர் என அழைக்கபப்டுகிறார். அதைவிட முக்கியமாக, இவர் மாமனிதர் என அழைக்கப்பட வேண்டியவர். ஆனால், […]

சிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறு...

Read More »