இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந்து விடவில்லை என்பதையும் டிவிட்டர் இப்போது நிருபித்திருக்கிறது.அதானால் தான் தியாகிகள் தினத்தன்று டிவிட்டர் வெளி பகத் சிங் பெயரால் அதிர்ந்திருக்கிறது. குறும்பதிவு சேவையான டிவிட்டரை பாலிவுட் பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.அவரவர் தங்களுக்கு விருப்பமானவற்றை டிவிட்டர் பதிவுகளாக வெளியிடுவதோடு அவப்போது பேசப்படும் விஷயங்கள் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்க டிவிட்டரை பயன்படுத்துகின்றனர். ஐபிஎல் போட்டி,நித்தியானந்தா விவகாரம், […]
இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந...
