கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சஷி தரூரை நாட்டின் முன்னோடி எம்.பி என்று சொல்லலாம். படித்தவர் ,பண்பாளர், முன்னாள் ஐ நா அதிகாரி என்ற முறையில் நன்கு அறிமுகமானவர் என்பதையெல்லாம் மீறி முதல் முறை எம் பியான அவரை முன்னோடி எம் பி என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றலாம். மக்கள் பிரதிநிதியாக தரூர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றாலும் ,அவரை முன்னோடி எம் பி யாக கருதலாம் என கூறுவதற்கான […]
கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சஷி தரூரை நாட்டின் முன்னோடி எம்.பி என...
