கொரோனா பாதிப்பு: சமூக தொலைவை கடைப்பிடிப்பது ஏன் அவசியம்?

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சோஷியல் டிஸ்டன்ஸ் என குறிப்பிடப்படும் சமூக தொலைவை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா போன்ற வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படும் சமூக தொலைவு உத்தியின் முக்கியத்துவத்தை சுகாதாரத் துறை வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர். சமூக தொலைவு என்றால் என்ன?, இதை எப்படி கடைப்பிடிப்பது, இதன் அவசியம் என்ன? […]

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்...

Read More »

கொரோனா விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் இணையதளம்

கொரோனா வைரஸ் ( COVID-19 ) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம், அதன் அவசியத்தை மீறி, எந்த அளவு வெறுப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இடைவிடாமல் கேட்கும் இருமல் சத்தமும், போன் பேசுவதற்கு முன் நீளமாக தொடரும் வாசகங்களும், அதன் உச்சரிப்பும் எரிச்சல் தருவதாகவே இருக்கிறது என பலரும் புலம்புகின்றனர். இந்த பின்னணியில், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செய்தியை எப்படி சுவாரஸ்யமாக, கச்சிதமாக சொல்லலாம் என்பதற்கான அருமையான உதாரணமாக […]

கொரோனா வைரஸ் ( COVID-19 ) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம், அதன்...

Read More »

டெக் நிறுவனங்களின் நேர்க்காணல் முறையை அறிய ஒரு இணையதளம்!

தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு நிறுவனமும், ஒரு நேர்க்காணல் முறையை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, நேர்க்காணலின் போது, புரோகிராமிங் தெரியுமா என கேட்கப்படுவதோடு, அதை சோதித்து பார்க்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படலாம். இன்னும் சில நிறுவனங்கள், ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொடர்பான ஆர்வத்தை பரிசீலிக்கலாம். ஓபன் சோர்ஸ் ஆர்வம் இருப்பதாக தெரிவித்தால், இவர் நம்மவர் என நினைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. ஓபன் சோர்ஸ் ஆர்வம் ஒரு […]

தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவச...

Read More »

மோடியின் டிவிட்டர் முயற்சியும், ஸ்வீடனின் முன்னோடி திட்டமும்!

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பெண்களிடம் ஒப்படைத்த செயல் பற்றி சீர் தூக்கி பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், இது புதுமையானது என நீங்கள் நினைத்தால், இதற்கு முன்னரே இணைய உலகில் இதே போன்ற ஒரு முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் தான் இந்த முயற்சி அரங்கேறியது. 2011 ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடன், வேறு […]

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு ப...

Read More »

பெண்கள் ஆற்றலை கொண்டாடும் கூகுள் டூடுல்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ள டூடுல், சுழலும் வடிவில் முப்பரிமான அனிமேஷன் சித்திரமாக, பெண்களின் வரலாற்றை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனம், வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தினங்களை கொண்டாடும் வகையில் டூடுல் சித்திரத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதற்காக கூகுள் தனது, முகப்பு பக்கத்தில் இடம்பெறும் லோகோவை, டூடுல் சித்திரமாக மாற்றி அமைக்கும். சர்வதேச மகளிர் தினத்தன்றும் பெண்கள் வரலாற்றை போற்றும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடுவது […]

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ள டூடுல், சுழலும் வடிவில் முப்பரிமான அனிமே...

Read More »