Tagged by: twitter

ஒரு குறும்பதிவு தொலைவில் தான் உதவி என உணர்த்தியவர் – சுஷ்மா ஸ்வராஜிற்கு குவியும் டிவிட்டராஞ்சலி

சமூக ஊடக யுகத்தில், தலைவர்களுக்கு வாழ்த்து கூறவும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்துவது இயல்பானது தான். ஆனால், மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பொறுத்தவரை, டிவிட்டரில் அஞ்சலி செலுத்துவது என்பது இன்னும் பொருத்தமானது. சுஷ்மா ஸ்வராஜ் தீவிர டிவிட்டர் பயனாளியாக இருந்தார் என்பது மட்டும் அல்ல இதற்கு காரணம், டிவிட்டரை அதன் தன்மை உணர்ந்து சரியாக பயன்படுத்திய நட்சத்திர பயனாளியாக இருந்தார். அது மட்டும் அல்ல, ஒரு அமைச்சராக இருந்து […]

சமூக ஊடக யுகத்தில், தலைவர்களுக்கு வாழ்த்து கூறவும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் குறும்பதிவு சேவையான டிவிட...

Read More »

’உணவுக்கு மதம் இல்லை’; ஜோமேட்டோவின் நெத்தியடி பதில்

வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் தொடர் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இணையம் மூலம் உணவு ஆர்டர் செய்யும் சேவையை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜோமோட்டோ முலம், அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த அமீத் சுக்லா என்பவர் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். நிறுவனம் வழக்கமாக செய்வது போல, இந்த ஆர்டர் […]

வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில்...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் –ஒரு தந்தையின் டிஜிட்டல் பாசம்

அருகே உள்ள படத்தை பாருங்கள். இதை பார்த்ததுமே, படுக்கை விரிப்பு என்பதை யூகித்து விடலாம். ஆனால், அந்த படுக்கை விரிப்பில் உள்ள வடிவமைப்பு பற்றி ஏதேனும் யூகிக்க முடிகிறதா? ஒரு தந்தையின் பாசம் டிஜிட்டல் வடிவில் இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பது தான் விஷயம். ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த படுக்கை விரிப்பில் உள்ள நீல வண்ண பகுதியும், இடைப்பட்ட கிரே வண்ண கோடுகளும், இதை உருவாக்கிய டிஜிட்டல் படைப்பாளி சுயேங் லீயின் செல்லக்குழந்தையின் முதல் ஆண்டு தூக்க பழக்கத்தை […]

அருகே உள்ள படத்தை பாருங்கள். இதை பார்த்ததுமே, படுக்கை விரிப்பு என்பதை யூகித்து விடலாம். ஆனால், அந்த படுக்கை விரிப்பில் உ...

Read More »

பிளாஸ்டிக் பாட்டில் தடை: டிவிட்டர் மூலம் வந்த ஆலோசனையை ஏற்ற ஆனந்த் மகிந்திரா

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அழகாக உணர்த்தியிருக்கிறார். டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை ஏற்று அவர் தனது நிறுவன இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என அறிவித்து வழிகாட்டியுள்ளார். மகிந்திரா குழும தலைவரான ஆனந்த் மகிந்திரா, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக டிவிட்டரில் […]

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கு...

Read More »

டிஜிட்டல் டைரி- சூடானுக்காக இணையத்தில் ஒலிக்கும் நீல நிற குரல்

இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் இப்படி தங்கள் அறிமுக பக்கங்களை நீல நிறத்தில் மாற்றிக்கொண்டுள்ளனர். இதனால் நீல நிற பக்கங்கள் ஒரு இணைய இயக்கமாகவே மாறியிருக்கின்றன. எனினும் இந்த மாற்றத்தை நீல நிற மோகம் என்றோ, வேலையில்லாத வெறும் செயல் என்றோ அலட்சியம் செய்துவிட முடியாது. இந்த போக்கில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழும் […]

இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டா...

Read More »