இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு அரண்களில் பிரதானமானது என கருதப்பட்ட, பதற்றம் நிறைந்த காலத்தை உலகம் அத்தனை எளிதில் மறக்க முடியாது. இந்த காலத்தின் பதற்றத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் உருவான இணையதளங்களையும், செயலிகளையும் மறக்க முடியாது. இந்த வகையில் தைவான் நாட்டில் உருவானது இமாஸ்க் (eMask app) செயலி. கொரோனா பெருந்தொற்று பாதிப்பை துவக்கம் முதல் சிறப்பாக கையாண்ட நாடுகளில் ஒன்றாக […]
இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்...