Tagged by: தொலைக்காட்சி

கூகுல் மீது வழக்கு

கூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை காக்க தவறியாதற்காக 15 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார். அவரது வாதம் வெற்றி பெறுகிறாதோ இல்லையோ இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பதிவர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் அதற்காக போராட தயாராக உள்ளனர் என்பதையும் இந்த வழக்கு உணர்த்திருகிறது. ரோஸ்மேரி போர்ட் என்பது அவரது பெயர்.ஆனால் அந்த பெயர்கூட யாருக்கும் தெரியமலேயே இருந்தது.காரணம் அவர் அனாமத்து […]

கூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை...

Read More »

சொன்னது நீ(ங்கள்)தானா!

அமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பயப்படு கின்றனரோ இல்லையோ அவர்கள் கையில் இருக்கும் டிஜிட்டல் ஆயுதங்களை நினைத்து அஞ்சியே ஆக வேண்டும்! இல்லையேல் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்க வாக்காளர்கள் இன்டெர் நெட்டின் சக்தியை அரசியல் நோக்கில் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். . இதற்கான சமீபத்திய உதாரணம் “ஸ்பீச்சாலஜி’ “யூடியூப்’ பாதி “ஃபேக்ட்செக்’ மீதி என்று வர்ணிக்கப்படும் இந்த தளம், வாக்காளர்களை அரசியல் நிபுணர்களாக்கி அரசியல்வாதிகளை அடிபணிய வைக்க நினைக்கிறது. அதாவது அரசியல்வாதிகள் தாங்கள் […]

அமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பயப்படு கின்றனரோ இல்லையோ அவர்கள் கையில் இருக்கும் டிஜிட்டல் ஆயுதங்களை நினைத்து...

Read More »