Tagged by: நாய்கள்

வாயில்லா ஜீவனுக்காக வாய்ஸ்

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும் நெஞ்சம் பதறுகிறதா?  இந்த உணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறீர்களா? ஒரு இணையதளம் அமைத்து உங்கள் நோக்கம் நிறைவேற போராடினால் தான் என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த அலக்ஸ் அலிக்கான்சான்யன் என்பவர் நாய்களை காப்பதற்காக இப்படி ஒரு இணையதளத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார்.  ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக  அமைக்கப் படும் இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்ப தற்கான […]

“”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என்று பாரதி குமுறியது போல, ஏதாவது ஒரு கொடுஞ் செயலை கண்டு  உங்களுக்கும்...

Read More »