Tagged by: chair

நாற்காலி செய்ய வாருங்கள்!அழைக்கும் இணையதளம்.

கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம்.புதிதாக ஒன்றை உருவாக்கும் திருப்தியை தரும் கைத்தொழில் மூலம் கிடைக்ககூடிய ஆனந்தமும் சுய திருப்தியும் அளவில்லாதது.அதிலும் நமக்கு தேவையான பொருட்களை நம் கைகளாலேயே உருவாக்கி கொள்ளும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அனுபவித்து பார்த்தால் மட்டுமே தெரியும். மனிதர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உருவாக்கி கொள்வதில் இருந்து விலகியது எப்படி உழைப்பிலிருந்து மனிதர்களை அந்நியமாக்கியது என்று காரல் மார்க்ஸ் ஆத‌ங்கத்தோடு விளக்கியிருக்கிறார்.இப்படி உழைப்பின் அந்நியமாதல் நுகர்வு […]

கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம்.புதிதாக ஒன்றை உருவாக்கும் திரு...

Read More »