Tagged by: Irular community.

இருளர் சமூகத்திற்கு தேவை ஒரு செயலி!

இருளர்களின் பிரச்சனைக்கு ஒரு செயலி தீர்வாகுமா என்று தெரியவில்லை. ஆனால், இருளர்களுக்கு என்று ஒரு செயலி இருப்பது அவர்கள் பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வரவும், அதைவிட முக்கியமாக அவர்களது நிலை மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசியம் எனத்தோன்றுகிறது. இருளர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை பற்றி பேசும் ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் விவாதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வாசிக்கும் போது, இருளர் செயலிக்கான தேவை பற்றிய எண்ணம் உண்டாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் படித்த […]

இருளர்களின் பிரச்சனைக்கு ஒரு செயலி தீர்வாகுமா என்று தெரியவில்லை. ஆனால், இருளர்களுக்கு என்று ஒரு செயலி இருப்பது அவர்கள் ப...

Read More »