Tagged by: man

இறப்பதற்கு முன் அம்மாவுக்கு போனில் பாட்டு பாடிய மகன் – ஒரு டாக்டரின் நெகிழ வைக்கும் அனுபவம்

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்க வைப்பதாக இருப்பதோடு, நெகிழ வைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியில் இத்தகைய கதைகள் ஆறுதல் பெற உதவுமா? எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருக்கும், டாக்டர்கள் பகிர்ந்து கொள்ளும் கொரோனா அனுபவங்களில் சில நம் காலத்தின் முக்கிய பதிவாக அமைகின்றன. தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் இத்தகைய பதிவாக அமைந்துள்ளது. நெஞ்சை கணக்க வைக்கும் இந்த பதிவு, மனிதநேயத்தின் ஈரத்தையும் கொண்டிருக்கிறது. டாக்டர் […]

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்க வைப்பதாக இருப்பதோடு, நெகிழ வைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியி...

Read More »