Tagged by: non fiction

நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் வலைப்பதிவு!

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்தகம் அமித் திரிபாதியின் ‘இம்மார்டல்ஸ் ஆப் மெஹுலா’).இந்த புத்தகங்கள் நீண்டு கொண்டே போக கூடாத என தோன்றும். அதே போல சில வலைப்பதிவுகளை படிக்கும் போது அடுத்த பதிவு அடுத்த பதிவு என ஆர்வத்தை ஏற்படுத்தி எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்த பின் புதிய பதிவு எப்போது வரும் என எதிர்பார்க்க வைக்கும்.தினம் ஒரு புத்தகம் வலைப்பதிவு […]

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்...

Read More »