Tagged by: novel

டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன். சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் 140 எழுத்துகளுக்குள் அடங்கிவிட வேண்டும்.அதாவது ஒரு எந்த ஒரு சிறுகதையும் ஒரு டிவிட்டில் துவங்கி,அதே டிவிட்டில் வளர்ந்து அந்த டிவிட்டிலேயே முடிந்துவிட வேண்டும். டிவிட்டரிலேயே எழுதப்படும் இந்த சின்ன சின்ன சிறுகதைகளை பாசு டிவிஸ்டர்ஸ் […]

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன்...

Read More »

செல்லில் எழுதிய நாவல்

நீங்களும்தான் தினந்தோறும் ரெயிலில் போய் வருகிறீர்கள். கையில் செல்போன் வைத்திருக் கிறீர்கள். ஆனால் இத்தாலியை சேர்ந்த ராபர்ட் பெர்னகோவை போல உங்களால் செய்ய முடியவில்லையே! அப்படி என்ன அவர் செய்து விட்டார் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர் ரெயில் பயணத்திலேயே ஒரு நாவலை எழுதி முடித்து பதிப்பித்து விட்டார். பேனாவை கூட தொடாமல் அந்த நாவலை செல்போன் மூலமே எழுதி முடித்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். . அதாவது செல்போனில் சர்வ சகஜமாக இருக்கும் எஸ்எம்எஸ் வசதியை […]

நீங்களும்தான் தினந்தோறும் ரெயிலில் போய் வருகிறீர்கள். கையில் செல்போன் வைத்திருக் கிறீர்கள். ஆனால் இத்தாலியை சேர்ந்த ராபர...

Read More »