Tagged by: result

கூகுளை கேள்வி கேளுங்கள்!

தமிழக எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவிஜீவிகள் மீது எனக்கு முக்கிய ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தங்கள் சார்ந்த துறையில், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் இயல்பும், துணிவும் (!) பெற்றிருந்தாலும், இணையம், தொழில்நுட்பம் என்று வரும் போது, இவர்கள் முன்னணி நுட்பங்களை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை பெற்றிருக்கின்றனர் என்பது தான். உதாரணம், பேஸ்புக் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், நம்மவர்களோ பேஸ்புக் ஏதே தங்களுக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்களம் போல இயல்பாக ஏற்றுக்கொண்டு அதில் உழன்று […]

தமிழக எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவிஜீவிகள் மீது எனக்கு முக்கிய ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தங்கள் சார்ந்த துற...

Read More »