வாலிப கவிஞர் வாலி டிவிட்டருக்கு வந்தால் வெளுத்து வாங்கி விடுவார்.சிலப்பதிகார கதையையே ஒரு வரியில் சொன்னவராயிற்றே!ஒரு முறை சிலம்பின் கதையை சுருக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்கப்பட்ட போது,கேட்ட மாத்திரத்தில் ‘புகாரில் பிறந்து புகாரில் மாண்டவன்’ என சொல்லி வியக்க வைத்தவர் வாலி. அப்படிப்பட்டவர் 140 எழுத்துக்களில் காவியமே படைத்து விடுவார். வாலிக்கு டிவிட்டருக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்று தெரியாது,ஆனால் இலக்கியத்தை இப்படி சுருங்க சொன்னால் டிவிட்டர் யுகத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.அமெரிக்காவை சேர்ந்த இரன்டு […]
வாலிப கவிஞர் வாலி டிவிட்டருக்கு வந்தால் வெளுத்து வாங்கி விடுவார்.சிலப்பதிகார கதையையே ஒரு வரியில் சொன்னவராயிற்றே!ஒரு முறை...
