வருங்காலத்தில் டிவிட்டர் புரளிகள் வெறுப்பேற்றலாம். இது வெறும் கணிப்புதான். டிவிட்டரின் வீச்சை கற்பனை செய்து பார்த்தபோது, டிவிட்டர் எப்படியேல்லாமோ கைகொடுக்க வாய்ப்பு இருப்பதை யூகிக்க முடிந்தது. அதே நேரத்தில் டிவிட்டர் எதிமறையாகவும் பயன்படுத்தப்படலாம் அல்லவா?
அதாவது டிவிட்டர் மூலம் வெடிகுண்டு புரளிகள் வரலாம். நிற்க அதற்கு முன்பாக டிவிட்டர் உயிர் காத்த கதையை பார்த்துவிடலாம்.
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான டெமி மூர் டிவிட்டர்பிரியை. ஷுட்டிங்கிற்கு நடுவே செல்போன் மூலம் டிவிட்டரில் அவர் தனது கருத்துக்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வார். அவர்து கனவரும் ஒரு டிவிட்டர்பிரியர் தான்.
டெமி மூர் பகிர்ந்து கொள்பவற்றை 4 லடசம் பேர் ஆர்வத்தோடு படித்து வருகின்றனர். அவரது கணவருக்கு இதைவிட அதிக டிவிட்டர் ரசிகர்கள் உண்டு.
சமிபத்தில் பெண்மணி ஒருவர் டிவிட்டர் மூலம் மூரை தொடர்புகொண்டு , கையில் கத்தி வைத்திருப்பதாகவும் அதனால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொல்லப்போவதகவும் தெரிவித்திருக்கிறார்.
மூர் அதை படித்துவிட்டு,அந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.கூடவே இவர் என்ன விளையாடுகிறாரா இல்லை நிஜமாகவே சொல்கிறாரா என் கேட்டிருந்தார்.
இதனை படித்து பார்த்த மூர் ரசிகர்கள் பலர் உடனடியாக அந்த பெண்மணி வசித்த சான் ஜோஸ் போலிசாரை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளனர். அடுத்தடுத்து பலர் போன் செய்ததை அடுத்து போலிசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
அவர் காப்பாற்றப்பட்ட விவரத்தையும் மூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
டிவிட்டரில் தனக்கு வந்த தகவலை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டதால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பகிரப்படும் விஷயம் இப்படி உயிர் காக்க உதவலாம். சரி யாராவது வேண்டுமென்றே பொய்யான தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு ஏமாற்றினால் என்னாவது.
நம்மூர் ஆசாமிகள் போனில் வெடிகுண்டு புரளியை கிளப்பிவிடுவது போல டிவிட்டரிலும் செய்யலாம் அல்லவா?
வருங்காலத்தில் டிவிட்டர் புரளிகள் வெறுப்பேற்றலாம். இது வெறும் கணிப்புதான். டிவிட்டரின் வீச்சை கற்பனை செய்து பார்த்தபோது, டிவிட்டர் எப்படியேல்லாமோ கைகொடுக்க வாய்ப்பு இருப்பதை யூகிக்க முடிந்தது. அதே நேரத்தில் டிவிட்டர் எதிமறையாகவும் பயன்படுத்தப்படலாம் அல்லவா?
அதாவது டிவிட்டர் மூலம் வெடிகுண்டு புரளிகள் வரலாம். நிற்க அதற்கு முன்பாக டிவிட்டர் உயிர் காத்த கதையை பார்த்துவிடலாம்.
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான டெமி மூர் டிவிட்டர்பிரியை. ஷுட்டிங்கிற்கு நடுவே செல்போன் மூலம் டிவிட்டரில் அவர் தனது கருத்துக்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வார். அவர்து கனவரும் ஒரு டிவிட்டர்பிரியர் தான்.
டெமி மூர் பகிர்ந்து கொள்பவற்றை 4 லடசம் பேர் ஆர்வத்தோடு படித்து வருகின்றனர். அவரது கணவருக்கு இதைவிட அதிக டிவிட்டர் ரசிகர்கள் உண்டு.
சமிபத்தில் பெண்மணி ஒருவர் டிவிட்டர் மூலம் மூரை தொடர்புகொண்டு , கையில் கத்தி வைத்திருப்பதாகவும் அதனால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொல்லப்போவதகவும் தெரிவித்திருக்கிறார்.
மூர் அதை படித்துவிட்டு,அந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.கூடவே இவர் என்ன விளையாடுகிறாரா இல்லை நிஜமாகவே சொல்கிறாரா என் கேட்டிருந்தார்.
இதனை படித்து பார்த்த மூர் ரசிகர்கள் பலர் உடனடியாக அந்த பெண்மணி வசித்த சான் ஜோஸ் போலிசாரை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளனர். அடுத்தடுத்து பலர் போன் செய்ததை அடுத்து போலிசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
அவர் காப்பாற்றப்பட்ட விவரத்தையும் மூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
டிவிட்டரில் தனக்கு வந்த தகவலை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டதால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பகிரப்படும் விஷயம் இப்படி உயிர் காக்க உதவலாம். சரி யாராவது வேண்டுமென்றே பொய்யான தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு ஏமாற்றினால் என்னாவது.
நம்மூர் ஆசாமிகள் போனில் வெடிகுண்டு புரளியை கிளப்பிவிடுவது போல டிவிட்டரிலும் செய்யலாம் அல்லவா?
0 Comments on “உயிர் காத்த டிவிட்டர்.”
கிரி
ட்விட்டர் ட்விட்டர் னு எல்லோரும் அதையே சொல்றாங்க..
ஆனா ஒண்ணுமே புரியல.. அதை பற்றி ஒரு பதிவு விரிவா போடுங்களேன்!
cybersimman
yes sir . iam planing to write about twitter basics
A.A.SUBRAMANIAN
Send me ur regular mail
cybersimman
enarasimhan@rediffmail.com
meenakshisundaram
sir, this matter is a very important.,