வாசகனை பார்த்து வாயை மூடு என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிறதா?அப்படி சொல்லும் எழுத்தாளனை எப்படி மதிப்பது?ஆணவம் எழுத்தாளனுக்கு அழகு என்றாலும் வாசகர்கள் மீதான சர்வாதிகாரமாக அதனை மாற அனுமதிக்கலாமா? இதென்ன திடீர் இலக்கிய விசாரம் என்று கேட்கத்தோன்றலாம்?அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவன் என்றாலும் இந்த பதிவு இலக்கியம் தொடர்பானது அல்ல.டிவிட்டரில் தனது சர்வாதிகார முகத்தை காண்பித்து இனையவாசிகளோடு மோதலில் ஈடுபட்ட சேத்தன் பகத் தொடர்பான்து இந்த பதிவு. சேத்தன் பகத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஐஐடி ,ஐஐஎம் பட்டதாரியான […]
வாசகனை பார்த்து வாயை மூடு என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிறதா?அப்படி சொல்லும் எழுத்தாளனை எப்படி மதிப்பது?ஆண...