Tagged by: பின்லாந்து

எஸ்.எம்.எஸ். வழி நாவல்

பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும் சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும் செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம் முன்னிலையில் இருக்கிறது. . செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது. இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல் வெளியாகியிருக்கிறது. எஸ்எம்எஸ் […]

பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும் சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்ப...

Read More »