Tagged by: பீமன்.மகாபாரதம்

டிவிட்டரில் மகாபாரதம்

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரசர்கள் என்பது உண்மைதானா? இப்படி ஆச்சர்யப்படுவது பீமன். தொடர்ந்து பீமன்,இது நாள் வரை நாங்கள் காட்டில் வசித்து வந்தோம் என்று குறிப்பிடுகிறான்.முனிவர்கள் தந்தையை மன்னர் என்றே அழைப்பார்கள் .அப்போது என‌க்கு எதுவும் புரியாது என்று பீமன் தொடர்கிறான். மேற்கொண்டு பீமன் சொல்வதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிரது அல்லவா? அது தான் மகாபாரதத்தின் சிறப்பு. ஒரு கதையாக அந்த காவியம் ஏற்படுத்தக்கூடிய ஆர்வம் அபூர்வமானது. […]

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரச...

Read More »