Tagged by: crowdfunding

கிரவுட்பண்டிங் மூலம் உருவாகும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி!

மகத்தான முயற்சி அது. முடிவடையும் போது பிரம்மாண்டமாகவும் இருக்கும். பிரமிக்கவும் வைக்கும். உலகின் மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்குவதற்கான திட்டமாக தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சியில் உலக நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். ஆம் , இந்த பிரம்மாண்ட கொடி கிரவுட்பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தேசியக்கொடி நிறைவடையும் போது விண்வெளியில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடிய அளவுக்கு மெகா அளவில் இருக்கும். பிரம்மாண்டம் மட்டும் அல்ல அந்த கொடியின் சிறப்பம்சம். வறட்சிக்கும், வறுமைக்கும் அறியப்படும் பாலைவனப்பகுதியில் வேலைவாய்ப்புக்கு […]

மகத்தான முயற்சி அது. முடிவடையும் போது பிரம்மாண்டமாகவும் இருக்கும். பிரமிக்கவும் வைக்கும். உலகின் மிகப்பெரிய தேசியக்கொடிய...

Read More »