Tagged by: farmers

விவசாயிகளின் குரலை உரக்க ஒலிக்கும் டிராலி டைம்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு முரசு நாளிதழ் துவங்கப்படவில்லை. இதற்கு முன் நடைபெற்ற அரபு வசந்தம் போராட்டத்தின் போதும், அந்த போராட்டத்திற்கான நாளிதழ் துவங்கப்படவில்லை. நம்ம அய்யாக்கன்னு விவசாயிகளோடு தலைநகர் தில்லிக்குச்சென்று போராட்டம் நடத்திய போதும், அவர்களுக்காக என்று ஒரு சிறு நாளிதழ் வெளியிடப்படவில்லை. ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தனக்கான ’டிராலி டைம்ஸ்’ எனும் தனி நாளிதழை பெற்றிருக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விவசாய தன்னார்வலர்களால் துவக்கப்பட்டிருக்கும் […]

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு முரசு நாளிதழ் துவங்கப்படவில்லை. இதற்கு முன் நடைபெற்ற அரபு வசந்தம் போராட்டத்...

Read More »

ஏ.ஐ மயமாகும் இந்திய விவசாயம்

இந்திய விவசாயம் ஒரு பக்கம் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் இன்னொரு பக்கம் வேகமாக நவீனமயமாகி கொண்டிருக்கிறது. நவீனமயமாதல் என்றால், நாற்று நடுதல், களை பறித்தல் போன்ற விவசாய பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது மட்டும் அல்ல. சென்சார்கள் மூலம் பயிர் கண்காணிப்பு, இணையத்தில் இணைக்கப்பட்ட பொருட்கள் மூலம் தகவல் சேகரிப்பு, அல்கோரிதம் மூலம் பருவநிலை கணிப்பு, இலக்கு சார்ந்த பூச்சிக்கொள்ளி தெளிப்பு என மொத்த விவசாய செயல்பாடுகளும் ஏ.ஐ எனப்படும் […]

இந்திய விவசாயம் ஒரு பக்கம் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில்...

Read More »