Tagged by: iit

இணையதளங்களை ஆவணப்படுத்துங்கள்- ஒரு இணைய அபிமானியின் கோரிக்கை

ஒரு இணையதளத்தை துவக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதே போல, அந்த தளத்தை தொடர்ந்து பராமரிக்காமல் கிடப்பில் போடுவதற்கும், கைவிடுவதற்கும் நூறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் துவங்கிய இணையதளத்தை ஆவணப்படுத்தாமல் இருக்காதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன். இணையதளத்தை ஆவணப்படுத்துவது என்றால், இணையத்தில் இருந்து மறைந்து போகாமல் இருக்கச்செய்வது. அதாவது அந்த தளம் தொடர்ந்து பயன்படுத்தகூடிய வகையில் இருக்கச்செய்வது. தளத்தை புதுபிக்க கூட வேண்டாம். ஆனால், அந்த தளம் மூடப்படுவது அல்லது கைவிடப்படுவதற்கான […]

ஒரு இணையதளத்தை துவக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதே போல, அந்த தளத்தை தொடர்ந்து பராமரிக்காமல் கிடப்பில் போடுவதற...

Read More »

இந்தியாவுக்கு இமெயில் வந்த கதை

இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், இந்தியாவில் இணையத்தின் தேவை உணரப்படுவதற்கு முன் இமெயின் தேவையை உணர்ந்திருந்ததாக கருத வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இணைய வரலாறு தொடர்பான பதிவுகள் குறைவு என்பதாலும், இருக்கும் சொற்ப பதிவுகளும் அதன் தகவல்களில் துல்லியம் இல்லாதவை என்பதாலும், இந்த ஆண்டியில் இந்தியாவுக்கு இமெயில் அறிமுகம் ஆனது என்றோ, இந்த ஆண்டு இணையம் அறிமுகம் ஆனது என்றோ உறுதியாக சொல்ல முடியவில்லை. […]

இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில...

Read More »

பேராசிரியர்களுக்கு இணையதளம் ஏன் தேவை?

சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்? இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்லது அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அல்லது அண்ணமாலை பல்கலைக்கழகம் என்று எந்த ஒரு முன்னணி இந்திய உயர்கல்வி நிலையத்தையும் சேர்த்துக்கொண்டு இந்த கேள்வியை கேட்கலாம். அதாவது, சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஜே.என்.யூ பேராசிரியர் யார்? என கேட்கலாம். கேள்வி பதில் தளமான, குவோராவில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுவாரஸ்யமான பேராசிரியர்களின் இணைய பக்கங்கள் எவை? எனும் கேள்வியை பார்க்க […]

சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்? இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்ல...

Read More »

கூகுளை வழி நடித்தும் தமிழர் சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை

உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இணைய உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள், அடுத்த கட்ட வளர்ச்சியை குறி வைத்து மாபெரும் சீரமைப்பு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், புதிதாக தாய் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கீழ் இயங்கும் மணி மகுடமான கூகுளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையை தேடி வந்திருக்கிறது. சாப்ட்வேர் கனவுகளுடன் அமெரிக்க சென்று அந்நாட்டின் முன்னணி நிறுவனத்தின் தலைமை பதவிக்கு […]

உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கி...

Read More »