Tagged by: journalsimsouth korea

எல்லோரும் இந்நாட்டு நிருபர்களே! – ஒரு புதுமை செய்தி தளத்தின் கதை

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், வலைப்பதிவு எனும் கருத்தாக்கம் அறிமுகம் ஆகியிருந்தது என்றாலும், வலைப்பதிவு அலை வீசத்துவங்கியிருக்கவில்லை. சமூக ஊடகங்களுக்கு வித்திட்ட சமூக வலைத்தளங்கள் உருவாகத்துவங்கியிருந்தாலும், நாமறிந்த வகையில் சமூக ஊடக போக்கு இன்னமும் தோன்றியிருக்கவில்லை. பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் அறிமுகமாக இன்னும் சில ஆண்டுகள் இருந்தன. இந்த பின்னணியில், தென்கொரியாவில் இருந்து ஒரு புதிய அலை உண்டாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ’ஓ மை நியூஸ்’ (OhmyNews ) எனும் பெயரிலான இணையதளம் அந்த […]

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், வலைப்பதிவு எனும் கருத்தாக்கம் அறிமுகம் ஆகியிருந்தது என்றாலும், வலைப்பதிவு அலை வீசத்துவங்...

Read More »