அவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்லை என்றாலும், அவரது ஆதார செய்தியை பின்பற்றி செயல்படுப வர்கள் என்ற முறையில் அவர்களை இப்படி சொல்வது பொருத்தமாகவே இருக்கும். அதிலும் முக்கியமாக நவீன யுகத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் அன்பை வெளிப் படுத்தி தாவரங்க ளோடு தொடர்பு கொள்ளும் புதுமை யான வழியை உண்டாக்கியிருக் கின்றனர். . இக்குழுவினர் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர் ‘பாட்டனி கால்ஸ்’, அதாவது […]
அவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்ல...