Category: ebay

இபேவிலும் ச‌ச்சின் சாத‌னை

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்துள்ளார். அவரது கிரிக்கெட் முகாமிற்கான வாய்ப்பு ரூ 12 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.இபே இந்திய வராலாற்றிலேயே அதிக ஏல தொகை இது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இபே புகழ்பெற்ற ஏல தளம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இபே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இபேவை அடியொட்டி இந்தியாவில் துவங்கப்பட்ட ஏல தளமான பாஸி டாட் காம் தள‌த்தை […]

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்து...

Read More »

பெயர் வைக்க இபே ஏலம்

இபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன. நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது குழைந்தைக்கு பெயர் சோட்டும் உரிமையை இபே மூலம் ஏலம் விட்டுருக்கிறார். அர்கான்சாஸ் நகரைச்சேர்ந்த ல‌வோனி என்னும் அந்த பெண்மணுக்கு எற்கனவே ஆறு பிள்ளைகள் இருக்கின்றனராம்.இந்நிலையில் அடுத்த குழந்தையை எதிர்பார்க்கும் அவர் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையை பிரபல ஏல தளமான இபே மூலம் ஏலம் விடுவதாக தெரிவித்துள்ளார். குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்.உங்களுக்கு பிடித்தமானவரின் பெயர், […]

இபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன. நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது க...

Read More »

விலைக்கு வந்த பெல்ஜியம்

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணையதளத்தில் சகஜமானதுதான். வினோதமான பொருட்கள் இபேயில் ஏலத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அதே போல ஊர்களும், நாடுகளும் இபேயில் விலைக்கு வருவதும் நடந்திருக்கிறது. இபே மூலம் ஒரு முழு கிராமமே விற்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அது உண்மையாக நிகழ்ந்தது. . ஆனால் நாடுகள் விற்பனைக்கு வருவது என்பது உண்மை என்பதை விட கேலியாகவோ, விளையாட் டாகவோதான் அமைந்திருக்கிறது. […]

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணை...

Read More »

ஓவியங்களுக்கான ‘இபே’

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்கம் மட்டும் அல்ல ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருட்களுக்கும் முதலீடு நோக்கி மதிப்பு ஏற்பட் டிருப்பதாக சொல்லப்படுகிறது. . இன்றைய  தேதியில் இந்திய ஓவியர்களின் படைப்புகளை வாங்கிப்போடுவது, சரியான முதலீடாக இருக்கும் என்றும் ஆலோசனை சொல்கின்றனர். வரும் ஆண்டுகளில் ஓவியங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்ற ஆருடமும் சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில் ஓவியங்களை சுலபமாக வாங்கி விற்பதற்கான, இணைய தளத்தை […]

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்...

Read More »