Tagged by: banks

இணைய மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழி

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கதைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான அடிப்படையாக சொல்லப்படும் எச்சரிக்கை வழிமுறைகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு அவசியம் தான். ஆனால் இணைய மோசடிகளை கண்டறிவதில் போதுமான ஆற்றல் இருக்கிறது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னாலும் சரி, இல்லை எனத்தயக்கமாக உங்கள் நிலையை […]

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கத...

Read More »

ரொக்கமில்லா சமூகம் சாத்தியமா? அலசும் ‘டிஜிட்டல் பணம்” புத்தகம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மையமாக கொண்டு டிஜிட்டல் பணம் புத்தகம் வெளியாகி இருக்கிறது. பத்திரிகையாளரும், தொழில்நுட்ப வலைப்பதிவாளருமான சைபர்சிம்மன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு ஒரு பக்கம் பெரும் இன்னலை ஏற்படுத்தினாலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை சார்ந்த ரொக்கமில்லா சமூகம் […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சையும், விவாதமும் தீவிரமடைந்து சற்று ஓய்ந்திருக்...

Read More »

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதியது ஏன்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது தொடர்பான அவசியத்தை வலியுறுத்தி இந்த புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் உண்டானது. ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்த நிலையில், பொது கருத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு எதிராக அமைந்த நிலையில் இந்த புத்தகத்திற்கான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். டிஜிட்டல் பணம் இந்தியாவுக்கு எல்லாம் சரிபட்டு வராது என பரவலாக கருதப்பட்ட சூழலில் இந்த […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு...

Read More »

இமெயிலில் வரும் வில்லங்கங்கள் உஷார்

இ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க துவங்கியுள்ளன;அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரை இப்படி தான் துவங்குகிறது! பிஷிங் வகையான மோசடியை தான் இப்படி குறிப்பிடும் இந்த கட்டுரை முன்னணி பத்து மோசடிகளையும் பட்டியலிட்டு எச்சரித்துள்ளது. இது அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை என்று நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.ஏனெனில் பிஷிங் மோசடி வையம் தழுவிய பிரச்சனையாக இருப்பதால் எல்லா நாடுகளில் உள்ள இணையவாசிகளும் இதற்கு இலக்காகும் ஆபத்து இருக்கிறது.அதோடு இந்தியாவில் இன்னமும் இந்த வகை […]

இ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க துவங்கியுள்ளன;அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை இணை...

Read More »

கல்வி கடன் பெற வழிகாட்டும் இணையதளம்

கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in) எனும் பெயரிலான இந்த இணையதளம் சுதந்திர தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை என்.எஸ்.டி.எல். இ-கவர்னன்ஸ் அமைப்பு நிறுவி பராமரிக்க உள்ளது.மாணவர்களின் கல்வி கடன் தேவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக கல்வி கடன் […]

கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவ...

Read More »